Thursday, November 22, 2007

ஓசை செல்லாவிற்கு ஒரு அவசரக்கடிதம்

விடுநர்

செல்வம்
கடலையூர்
தமிழ்மணம்

பெறுந‌ர்

ஓசை செல்லா
த‌மிழ்ம‌ண‌ம்

ஐயா,


பொருள்:ந‌மீதாவிற்குத் த‌மிழ் க‌ற்றுத்த‌ர‌க்
கோரி விண்ண‌ப்ப‌ம்

இப்ப‌வும் 25௧‍.11.2007 தேதியிட்ட‌ ஞாயிற்றுக் கிழ‌மையில் க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்ப‌ப் போவ‌தாக‌க் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் மானாட‌ ம‌யிலாட‌ நிக‌ழ்ச்சியின் துளிக‌ளைப் பார்க்கும் போது சிர்ப்பு,சிர்ப்பாக‌ வ‌ருவ‌தால்(பிழை என்னுடைய‌து இல்லை),இக் க‌டித‌த்தை த‌ந்தி போல் பாவித்து த‌ங்க‌த் த‌லைவி ந‌மீதாவிற்கு ந‌ல்ல‌ த‌மிழ் ந‌ல்குமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்ப‌டிக்கு
செல்வ‌ம்

5 comments:

இம்சை said...

அண்ணே அவருதான் நமீதா மன்ற தல போஸ்ட் ராஜினாமா பண்ணிட்டாரெ, அடுத்த தல க்கு அனுப்பவும்.

செல்வம் said...

திருநெல்வேலி - அல்வா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
சாத்தூர் - வெள்ளரிக்காய்
சேலம் - மாம்பழம்

போல உடனே ஞாபகம் வந்தது செல்லா அண்ணா தான்.by the way அடுத்த தல யாரு என்று சொல்லவும் ‍

தமிழ்பித்தன் said...

எங்கள் அசின் அக்கா போல் யார்தான் தமிழ் கதைக்க முடியும்!

Osai Chella said...

ha ha padam thaan podamaatennu sonnen! marrapadi rasikarmanrath thalaivar pathviyil naan thaan ullen! ha ha!

intha alavukku thamizh mela ulla kaathalaal iyanRa alavu thamizhil pesuvathai pukazhaavittalum paravaayillai ikazhaamal irukkalaamae makkale! Nammooru ponnuka english mattum thaan theriyum nu peela vitarappa avar vadanaattil irunthu vanthu thamizil pesuvathaRku osai chellavin vaazththukkaLai thangath thalaivikku theriyappaduththikkoLkiren!

செல்வம் said...

தலைவியை விட்டுக் கொடுக்காத ரசிகர் மன்றத் தலைவர் அண்ணண் செல்லா வாழ்க வாழ்க‌